வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
04-07-2015—சனி
நாம் உழைக்காவிட்டால் நாட்களும் புனிதமாகாது. வாழ்வும் புனிதமாகாது. உழைக்க உழைக்கத்தான் வாழ்க்கையும் புனிதமாகும்.
…… அறிஞா் ரஸ்டன்
பயிற்சி—
1) சென்ற சிந்திக்க அமுத மொழியில் சொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அமுத மொழியும், இந்த அமுதமொழியில் சொல்லப்படுகின்ற அறிஞர் ரஸ்டன் அவர்களின் அமுத மொழியும் ஒத்திருக்கின்றதா?
2) புனிதம் என்றால் என்ன? நாட்களும், வாழ்வும் புனிதமாகாது என்கிறாரே! என்ன பொருள்?
3) நாட்களும், வாழ்க்கையும் புனிதமானால் என்ன பயன்?
4) புனிதமாகவிட்டால் என்ன இழப்பு?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்