வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
13-06-2015—சனி
“ஏகாந்தத்தில் அமர்ந்து இறைவனை நினைப்பதும், இறை அன்பர்களுடன் தொடர்பு கொள்வதும் இறை நெறியில் செல்ல உதவும்.
…..வள்ளலார்.
பயிற்சி— 1) ஏகாந்தம் என்பது என்ன?
2) இறை அன்பர்கள் யார்?
3) இறை நெறி என்பது என்ன?
4) இவ்வுண்மையை ஒட்டி வேறு பல அறிஞர்கள் கூறியுள்ளதை ஒப்பிட்டுப் பார்த்து மகிழவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்