சிந்திக்க அமுத மொழிகள்- 78

வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

30-05-2015—சனி

 

வெளிச்சத்திலே இருள் ஒளிந்திருப்பதுபோல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது.

…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 

பயிற்சி—
1) தெய்வ நிலையைப் பற்றிக் கூறுவதற்கு ஏன் ‘வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பதை’ உவமானம் கூறுகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்