சிந்திக்க அமுத மொழிகள்- 54

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

 

07-03-2015—சனி

வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையைக் கடக்க முடியாமல் தத்தளித்துத் தவிக்கும் மனிதன் அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றது அறம்.

…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

பயிற்சி—
1) வினைக்கடலிலிருந்தும், மனக் கவலையிலிருந்தும் வெளிவர திருவள்ளுவர் கூறும் அறிவுரைகளை எடுத்துக் கூறும் இரண்டு குறட்பாக்கள் என்ன? 
2) வினைக்கடலிலிருந்து வெளிவர தவம், அறம் ஆகிய இரண்டும் அவசியம் என்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

 

வாழ்க அறிவுச் செல்வம்       வளா்க அறிவுச் செல்வம்