வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-02-2015–சனி
மிருக இயல்பு. மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று விதமான இயல்புகளால்
மனிதன் உருவாக்கப்படுகிறான். இதில் தெய்வீக இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும்.
….. சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி—1) இந்த அமுத மொழி என்னென்ன புரிதல்களை ஏற்படுத்துகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்