சிந்திக்க அமுத மொழிகள்- 45

வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

 

                                         06-02-2015

 

  பாவப் பதிவுகளைப் போக்கி அறிவில் மேலோங்க வேண்டியதே பிறவியின் நோக்கம்.

                                                                                                                                      ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

 

பயிற்சி:  1) இந்த அமுத மொழி  எந்த வகையில் பிடித்திருக்கின்றது?

           2) இந்த அமுத மொழி   ஆத்ம உணர்ச்சியை எவ்வாறு தூண்டுகின்றது?

           3) பாவப்பதிவை போக்குவதன் அவசியம் தெரியும். அதே வேளையில், ‘அறிவில் மேலோங்க’ என்று கூறுவதன் பொருள் என்ன?

           4) எவ்வாறெல்லாம் அறிவில் மேலோங்க வேண்டும்?

           5) எட்டு வார்த்தைகளை கொண்ட இந்த அமுத மொழியினை மகரிஷி அவர்கள் கூறிய நிலையிலிருந்து விளங்கிக் கொள்ளவதற்கு,  ஐந்து வினாக்கள் எழுப்பிவிட்ட நிலையில்  வேறு ஏதேனும் வினாக்கள் எழுப்ப வேண்டியுள்ளதா?  வாழ்க வளமுடன்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்