சிந்திக்க அமுத மொழிகள்- 38

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

10-01-2015

அரை குறையாக ஆண்டவனை நம்புவதால் ஒரு பயனும் இல்லை. முழுமையாக சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.
……ஸ்ரீ ரமண பகவான்.
பயிற்சி: 1) அரை குறை யாக ஆண்டவனை நம்புவது என்றால் என்ன?
2) முழுமையாக சரணாகதி அடைவது என்பது என்ன?

3) இறைவன் பார்வை நம்மீது விழும் என்றால் என்ன?

 

வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்