வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
02-01-2015
எல்லாக் கலைகளையுமை்விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகிறதோ அவன்தான் மிகச் சிறந்த கலைஞன் என்று கூற முடியும்.
…..டால்ஸ்டாய்
சிந்திக்க:-1) ஏன் எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது என்கிறார் டால்ஸ்டாய்?
2) வாழ்க்கை பூரணத்துவம் அடைதல் என்றால் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்