சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

16-05-2020—சனி

 

எந்த உயிரிடத்திலும் பேதமின்றி தம் உயிர் போன்று காண்பவன் உள்ளத்தில் இறைவனும் நடனமாடுகிறார்.”

. . . இராமலிங்க அடிகள்.

பயிற்சி:

1) மற்றவர்கள் உள்ளத்தில் …. ?

2) இந்த அருள் மொழியை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?

3) இறைவன் நடனமாடுகிறார் என்பது அவரது பேரின்ப அனுபவம்! இது எல்லோருக்கும் உரியதுதானே?

4) இந்த உண்மையினை மகான் மகாகவி பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்