சிந்திக்க அமுத மொழிகள்-290

  1. Bharathiyar - Prosper Spritually

வாழ்க மனித அறிவு!                                                             வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்-290

 

02-05-2020-சனி

தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்,

தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்.”

                                        . . . . .    வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 பயிற்சி:

  1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
  2. தெய்வநிலை அறிந்தோர்களில் இருவகை உள்ளனர் என்பதுபோலல்லவா கூறுகின்றார்?
  3. தெய்வம் ஒன்றுதான். அவ்வாறிருக்கும்போது தெய்வநிலை அறிந்தவர்களில் இரண்டு வகையினர் எவ்வாறிருக்க முடியும்?    
  4. உயிரை உணர்ந்தவர்கள் தான் தெளிவாக தெய்வத்தை அறிந்தவர்களோ?
  5. தெளிவாக அறிவறிந்தவர் ஒருவராகும் என்பதால் அறிவே தெய்வம் என அறிந்தவர்கள்தான் கோடியில் ஒருவரா?
  6. அப்படியானால் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாகிய நாம் கோடியில் ஒருவரா?  அந்த புண்ணியம், பெரும்பாக்கியம்  செய்தவர்கள்தானே  நாம் அனைவரும்?! அவர் கூறும் ஒருவர் இப்போது பலராகிவருகின்றனரா அவருடைய போதனையும்  சாதனையும்  கொண்ட மனவளக்கலையால்?
  7. என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்? அதனை அறிய ஞானக்களஞ்சியம் பாடல் எண். 1693 ஐ வாசிக்கவும்.
  8. வேறுயாராவது இது போன்று(in this context)  கூறியுள்ளனரா? 

வாழ்க வளமுடன்!

                   

 வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

 வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!