வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள் – 280
08-12-2018 — சனி
“ சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கி விடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று சொல்லாம்.”
. . . வேதாத்திரி மகரிஷி.
பயிற்சி—
1) அமுதம் என்றால் என்ன?
2) ‘அமுதம்’ என்கின்ற சொல்லின் பொருள்படி அல்லது ‘அமுதம் என்பதற்கான உங்களது வரையறைப்படி இந்த அமுத மொழியால் அறிவு அமுதம் பருகவில்லையா?
3)என்ன கூறுகிறார் இன்ப-துன்ப இயல்(Science of Enjoyment and Suffering) அருளியவேதாத்திரிமகரிஷிஅவர்கள்?
4) உணர்ச்சிஎன்றால் என்ன?
5) சமமான உணர்ச்சி என்றால் என்ன?
6) ஊக்கிவிடப்பட்டஉணர்ச்சி என்றால் என்ன?
7) இதனை எவ்வாறு கண்டுபிடித்தார் மகரிஷிஅவர்கள்?
அப்படியானால்
8) எது துன்பம்?
9) எது அமைதி?
10) எது பேரின்பம்?
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!