வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 235
03-12-2016 — சனி
‘அகந்தையைத் துறந்தால் அருளைப் பெறலாம்’
. . . ஸ்ரீ ரமண மகரிஷி.
பயிற்சி—
1) இது உண்மையன்றோ!
2) இது எவ்வாறு நடக்கின்றது?
3) அருள் இல்லை என்றால் விளைவு என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்