சிந்திக்க அமுத மொழிகள்- 230

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க அமுத மொழிகள்- 230

12-11-2016 — சனி

“நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

. . . புத்தர்

பயிற்சி—
1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
5) நிலையாமையை அறிவாதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்