வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
21-10-2016—வெள்ளி.
தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
. . . சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி—
1) இது யாருக்கான இலக்கணமாக உள்ளது?
2) ‘உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது’. என்பதன் உட்பொருள் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்