வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
08-10-2016 — சனி.
“ஆசைகளில் ஆனந்தத்தைத் தேடவேண்டாம். ஆனந்தத்தின் ஊற்று நம்முள்ளே இருக்கிறதே தவிர வெளியில் இல்லை.”
. . . டால்ஸ்டாய்.
பயிற்சி—
1) டால்ஸ்டாய் என்ன கூறுகிறார்?
2) ஆசை வேறு ஆனந்தம் வேறா?
3) ஆனந்தம் என்பது என்ன?
4) நம்முள் இருக்கின்ற எது ஆனந்தத்தைத் தருகின்றது?
5) ஆனந்தம் புறப்பொருட்களில் இல்லையா?
6) இதனை எவ்வாறு கூறுகிறார் திருவள்ளுவர்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்