வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
27-08-2016—சனி
“சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்.”
. . . கன்பூசியஸ்.
பயிற்சி—
1) கோழைத்தனம் என்பது என்ன?
2) ஏன் கோழைத்தனத்தை சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுடன் ஒப்பிடுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்