சிந்திக்க அமுத மொழிகள்- 208

வாழ்க மனித அறிவு                                                          வளர்க மனித அறிவு

 

27-08-2016—சனி

“சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்.”

. . . கன்பூசியஸ்.

பயிற்சி—
1) கோழைத்தனம் என்பது என்ன?
2) ஏன் கோழைத்தனத்தை சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுடன் ஒப்பிடுகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்