வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-08-2016—வெள்ளி
“ஒருவரிடம் உள்ள அறியாமையே அவர் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது.“
. . . பிளேட்டோ.
பயிற்சி—
1) எந்த துன்பத்திற்கும் காரணம் அறியாமைதானா?
2) துன்பத்திற்குப் பொதுப்படைக் காரணம் அறியாமைதானா?
3) இது முற்றிலும் சரி என எடுத்துக் கொள்ள முடியுமா?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்