சிந்திக்க அமுத மொழிகள்- 203

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

 

12-08-2016 — வெள்ளி

இறைவன் நம்முடையவன். கடவுளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவு காலங்காலமாக தொடர்ந்து வருவது. இறைவன் அனைவருக்கும் சொந்தமானவன், இறைவனிடம் நாம் பூணும் ஆழத்தைப் பொறுத்தே நாம் இறைவனை அறிகிறோம்.

. . . அன்னை சாரதா தேவி

பயிற்சி—
1) இது அத்வைதமா அல்லது துவைதமா?
2) ‘பூணும் ஆழத்தைப் பொறுத்து’ என்றால் என்ன?

 

வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்