வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
12-08-2016 — வெள்ளி
இறைவன் நம்முடையவன். கடவுளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவு காலங்காலமாக தொடர்ந்து வருவது. இறைவன் அனைவருக்கும் சொந்தமானவன், இறைவனிடம் நாம் பூணும் ஆழத்தைப் பொறுத்தே நாம் இறைவனை அறிகிறோம்.
. . . அன்னை சாரதா தேவி
பயிற்சி—
1) இது அத்வைதமா அல்லது துவைதமா?
2) ‘பூணும் ஆழத்தைப் பொறுத்து’ என்றால் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்