வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
13-12-2014
சுக போகத்தை நாடி விரும்பி ஓடுகிறோம். ஆனால், அதையும் கடந்து மேலே சென்றால் ஒழிய இறைவனாகிய பேரின்பத்தை அடைய முடியாது.
…….. அரவிந்தர்
குறிப்பு: 1) ”ஓடுகிறோம்” என்று ஏன் அரவிந்தர் அவ்வாறு கூறுகிறார்?
2) புலனின்பத்தை விட்டொழித்தால் ஒழிய பேரின்பம் அடைய முடியாதா?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்