வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-07-2016—சனி
‘மனிதன் நல்ல எண்ணத்தோடும், முயற்சியோடும் ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது’
…… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) இதன் பொருளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?
2) மனிதனின் ஒரு அடிக்கு இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்பது எல்லோருக்கும் தானே?! சோதித்துப் பார்க்கலாமே! அடிகளை எடுத்து வைக்கலாமே!!
3) இது இயற்கையியலில்/இறையியலில் எவ்வாறு சாத்தியமாகின்றது? அறிவுப் பூர்வமான தெளிவு என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்