வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-07-2016 — வெள்ளி
‘புகழ் பூவைப் போன்றது. பூவின் வாசனையை நுகரலாம். பூவையே சாப்பிடக் கூடாது.’
…. ஸ்பேக் கேட்டல்
பயிற்சி—
1) என்ன கூறுகிறார் அறிஞர் ஸ்பேக் கேட்டல்?
2) ஏன் புகழை பூவோடு இணைத்துக் கூறுகிறார்?
3) ‘வாசனையை நுகரலாம்’ என்பதற்கான பொருள் என்ன?
4) ‘பூவையே சாப்பிடக்கூடாது’ என்பதன் உட்பொருள் என்ன?
5) உட்பொருளை நேரிடையாகச் சொல்லாமல் ஏன் அறிஞர்கள் புதிராகவும், இலை மறை காய் மறையாகவும் இயம்புகின்றனர்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்