வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
08-07-2016 — வெள்ளி
கடவுள் கோயிலில் இருப்பதாக நினைப்பவனைவிட ஏழை, எளியவர்களிடம் தன்னை காண்பவனையே கடவுள் அதிகம் நேசிப்பார்.
….. சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி:–
1) இதனை வேறு அறிஞர்கள் எவ்வாறு கூறியுள்ளனர்?
2) குறிப்பாக அறிஞர் திருமூலர் இதனை எவ்வாறு கூறியுள்ளார்?
3) இந்நினைப்பு இயல்பாவதற்கு மகரிஷி அவர்கள் ஏற்படுத்தியுள்ள யுக்தி என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு
08-07-2016-வெள்ளி