சிந்திக்க அமுத மொழிகள் – 193

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

 

08-07-2016 — வெள்ளி

கடவுள் கோயிலில் இருப்பதாக நினைப்பவனைவிட  ஏழை, எளியவர்களிடம் தன்னை காண்பவனையே கடவுள் அதிகம் நேசிப்பார்.

 ….. சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி:–
1) இதனை வேறு அறிஞர்கள் எவ்வாறு கூறியுள்ளனர்?
2) குறிப்பாக அறிஞர் திருமூலர் இதனை எவ்வாறு கூறியுள்ளார்?
3) இந்நினைப்பு இயல்பாவதற்கு மகரிஷி அவர்கள் ஏற்படுத்தியுள்ள யுக்தி என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

அறிவிப்பு  

 08-07-2016-வெள்ளி

வாழ்க வளமுடன்.

                   செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

வாழ்க வளமுடன்.

www.prosperspiritually.com

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
நன்றி,
வாழ்க வளமுடன்