வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
24-06-2016—வெள்ளி
அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு
அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்
பயிற்சி—
1) இக்கூற்று எதனைத் தெரிவிக்கின்றது?
2) இயல்பு என்பதால் அதனை அவ்வாறே விட்டுவிடலாமா?
3) இயல்பு என்பதால் அது மனிதனுக்கு நன்மையா, தீமையா?
4) உயர்வு என்பதால் என்ன நன்மை மனிதனுக்கு?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்