சிந்திக்க அமுத மொழிகள்- 188

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

 

18-06-2016 — சனி

வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்.

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
2) மன அமைதி என்று சொல்லாமல் உள்மன அமைதி என்று சொல்வதால் இதன் பொருள் என்ன?
3) உள்மன அமைதி புறமன அமைதி என்றுள்ளதா?
4) ‘உள்மன அமைதிக்கு  உரம்’ என்பதன் பொருள் என்ன?
5) இதற்கும் தவத்திற்கும் தொடர்பு உள்ளதா?
6) பேரின்பநிலையை அடைவதற்கான வழியா இது?

 

வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்