வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
17-06-2016 — வெள்ளி
“நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது. ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”
. . . சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி— 1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
2) எதனை வலியுறுத்த இரண்டையும் ஒப்பிடுகிறார்?
3) அவரின் ஒப்பிட்டுப் பார்க்கும் திறமை நமக்கு என்ன அறிவுறுத்துகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்