வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-05-2016 — வெள்ளி.
எண்ணத்தை தூய்மையில் வைத்திருப்பதோடு, ஆராய்ச்சியிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) ஞானி எண்ணத்தை தூய்மையில் வைத்திருப்பதுடன், ஆராய்ச்சியிலும் வைத்திருக்க வேண்டுமா ஞானி?
2) சிந்திப்பதற்கும் உயர்வதற்கும் உள்ள தொடர்பு என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.