சிந்திக்க அமுத மொழிகள் – 179

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

 

20-05-2016 — வெள்ளி.

எண்ணத்தை தூய்மையில் வைத்திருப்பதோடு, ஆராய்ச்சியிலும் வைத்திருப்பவன் அறிஞன்,  மகான், ஞானி.

 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) ஞானி எண்ணத்தை தூய்மையில் வைத்திருப்பதுடன், ஆராய்ச்சியிலும் வைத்திருக்க வேண்டுமா ஞானி?
2) சிந்திப்பதற்கும் உயர்வதற்கும் உள்ள தொடர்பு என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்.