வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
30-04-2016—சனி
கடவுளின் நாடக அரங்கம் என்று இந்த உலகை ஏற்றுக் கொள். நாயகனாகிய இறைவனின் முகமூடியாக இருந்து உனக்குள் அவனை இயங்கவிடு.
. . . ஸ்ரீ அரவிந்தர்.
பயிற்சி:
1) உலகம் எவ்வாறு கடவுளின் நாடக அரங்கமாகின்றது?
2) ‘இறைவனின் முகமூடி’ என்பதன் உட்பொருள் என்ன?
3) உனக்குள் அவனை இயங்கவிடு என்பது மனவளக்கலைஞர்களுக்கு எவ்வாறு விளங்குகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்