வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
29-04-2016—வெள்ளி.
பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது சுத்தத்தவறு. பொறுமைக்கு எல்லை வரையறை செய்தால் அதுதான் வஞ்சம்.
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி:
1) ‘சுத்தத்தவறு’ என்று அழுத்தமாக ஆணித்தரமாக சொல்வதால், இதனை ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா?
2) வஞ்சம் வரும் வழி, போகும் வழி என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்