வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-04-2016—சனி
“சிந்தனைதான் அறியாமையை அகற்றி, அறிவை முழுமையாக்கவல்லது”
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) எண்ணமும் சிந்தனையும் ஒன்றா அல்லது வேறு வேறா?
2) ஆறாவது அறிவின் கூர்மை பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்