சிந்திக்க அமுத மொழிகள்- 170

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

16-04-2016 — சனி

“கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.”

 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) கடமைக்கும், இறை உணர்விற்கும் எவ்வாறு தொடர்புள்ளது?

வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்