வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
08-04-2016 — வெள்ளி
புலனால் காணப்படுவது பண்டம். அப்பண்டத்தில் அறிவால் காணப்படுவது தெய்வம்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) என்ன சொல்கிறார் மகரிஷி அவர்கள்?
2) பகுத்துணர்வு, தொகுத்துணர்வு ஆகிய இரண்டிற்கும் இக்கூற்றிற்கும் தொடர்பு ஏதேனும் உண்டா?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்