வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-03-2016—வெள்ளி
“அவரவர் வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி அவரவர் எண்ணங்களே.“
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) எண்ணம் என்பது என்ன?
2) எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
3) எண்ணங்கள் எவ்வாறு வாழ்வைச் சீரமைக்கும் சிற்பியாக செயல்படுகின்றது?
.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்