சிந்திக்க அமுத மொழிகள் – 158

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

 

05-03-2016 — சனி.

 

காய்க்காக மரம் பூக்கின்றது? காய் தோன்றியதும் பூ உதிர்கின்றது. அதுபோல ஞானத்திற்காக வினை செய்தால் ஞானம் கிட்டியதும் வினை அழியும்.

. . . கபீர்தாசர்.

பயிற்சி:–
1) ஞானம் என்பதற்கான பொதுவான விளக்கம் என்ன?
2) ஞானம் என்பதற்கான சிறப்பு விளக்கம் என்ன?
3) வினை அழியும் என்கிறாரே கபீர்தாசர் எந்த வினை அது?
4) இது எவ்வாறு நடக்கின்றது?

வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்.