வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-02-2016—வெள்ளி.
“உயர் ஞானம் வேண்டுமானால் அறிவு அறியாமையைக் கடந்து செல்லவேண்டும்.”
. . . சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி—
1) இதனை எந்த அடிப்படையில் கூறுகிறார்? இக்கூற்றை மேற்கொண்டும் ஆழ்ந்தும், விரிந்தும் சிந்திக்கவும். வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்