சிந்திக்க அமுத மொழிகள்- 155

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

26-02-2016—வெள்ளி.

 

“உயர் ஞானம் வேண்டுமானால் அறிவு அறியாமையைக் கடந்து செல்லவேண்டும்.”

. . . சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி—
1) இதனை எந்த அடிப்படையில் கூறுகிறார்? இக்கூற்றை மேற்கொண்டும் ஆழ்ந்தும், விரிந்தும் சிந்திக்கவும். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்