சிந்திக்க அமுத மொழிகள்- 148

வாழ்க மனித அறிவு                                                                                    வளர்க மனித அறிவு

 

சிந்திக்க அமுத மொழிகள்- 148            

   30-01-2016—சனி

அகந்தை இருக்கும் இடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டான். ‘நான்’ ‘எனது’ என்று எண்ணிக் கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தக் காலத்திலும் ஆண்டவனை அடையவே முடியாது.

….. பகவான் ஸ்ரீரமணர்.

பயிற்சி—

1)    ஏன் பகவான் ஸ்ரீரமணர் அவ்வாறு கூறுகிறார்?

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளா்க அறிவுச் செல்வம்