சிந்திக்க அமுத மொழிகள்- 142

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

09-01-2016 — சனி

இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின் நிலையாமையை நினைவுகூர். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.

….. அன்னை சாரதா தேவியார்.

பயிற்சி—
1) ஏன் நிலையாமையை நினைவு கொள்ளுங்கள் என அன்புடன் எச்சரிக்கிறார்?
2) நிலையாமையை நினைவு கூர்ந்தால் என்ன நடக்கும்?
3) நிலையாமையை அறிவதற்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறியிருக்கிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                                   வளா்க அறிவுச் செல்வம்