சிந்திக்க அமுத மொழிகள்- 129

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

27-11-2015—வெள்ளி

“நான் யார்?” என்ற கேள்விக்கு விடை கண்டு அந்த விடையின் வெளிச்சத்திலே தூய்மை பெற்று
பிறருக்கு வழி காட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கையாகும்.”

…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) யோக வாழ்க்கை என்பது இதுதானா?
2) ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடைகிடைப்பது வெளிச்சம் என்றால் அதற்கு முன்னர் அறிவு இருட்டில் இருப்பதாக அல்லவா அா்த்தமாகின்றது?!

வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்