வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-10-2015—வெள்ளி
“செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்”
…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்