சிந்திக்க அமுத மொழிகள்- 117

வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

16-10-2015—வெள்ளி

இயற்கையைப் பற்றிய சிந்தனையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியும், நிறைவையும் பெறும் போதும், இறைநிலையோடு இணைந்து இயங்கும்போதும் பேரின்பம் அடைகின்றது.
.. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) என்ன அறிவுறுத்துகிறார் மகரிஷி அவர்கள்?
2) சிந்திப்பது எவ்வளவு அவசியமாகின்றது அல்லவா?
3) பின்னர் ஏன் சிந்திப்பது கடினமாக உள்ளது சிலருக்கு?
4) புலன் மயக்கத்திற்கும் சிந்திப்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

 

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.

நன்றி,

வாழ்க வளமுடன்

வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்