வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
03-10-2015—சனி
“நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்”
…. சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி—
1) .இது எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?
2) இந்த விதியைச் சுட்டிக்காட்டும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்