வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
04-09-2015–வெள்ளி
“நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன்; அஃது
நினைவதனனின் முடிவாகும்; மூலமாகும்” …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்
பயிற்சி—
1) பிரம்மத்தை நினைவதனின் முடிவாகவும், மூலமாகும் என்கிறாரே மகரிஷி அவர்கள்! இது எவ்வாறு?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்