வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
17-11-2014
1) இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின்
நிலையாமையை நினைவு கூர். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.
. . . . .அன்னை சாரதா தேவியார்.
கருத்து- நிலையாமையை புரிந்து கொள்வதே ஞானம். நிலையாமையை நினைவில் கொண்டு வாழ்வது அயரா விழிப்பு நிலையில் வாழ்வது. ஞான ஒளியில் பிரகாசித்து வாழ்வதாகும்.
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்