சிந்திக்க அமுத மொழிகள்- 04

வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

15-11-2014

1)   கடவுளுக்குப் பிரியமானவன் யார்? தானும் மனத்துயரின்றிப் பிறர் மனத்தையும்
புண்படுத்தாதவன்.

. . . . .நன்றி – ஞான ஒளி

2)    நீ பிறவிப்பயனை அடைந்துய்ய வேண்டுமானால் பொய் சொல்லாதே. ஸத்குருவின்

அருள்வாக்கைச் சத்தியமாக நம்பி அவர் சொன்னபடி செய்து வா.
. . . . . ஸ்ரீ சாந்தானந்தர்
3)   நம்மை நல்வழிப்படுத்தும் இரண்டு ஆசிரியர்கள்: நல்லனவற்றில் நாட்டம்,

தீயவற்றில் அச்சம்.

. . . . .ஜான்ஸன்

*****

வாழ்க அறிவுச் செல்வம்                                                                             வளா்க அறிவுச் செல்வம்