குறிக்கோள்

இந்த இணைய தளசத்சங்கத்தின் குறிக்கோள்

  1. இந்த இணையதளத்தைச் சத்சங்கமாகப் பயன்படுத்துதல்.
  2. பொதுவாக ஆன்மிகத்தின் மீதுள்ள அச்சத்தை நீக்கி ஆன்மிகத்தை வாழ்வியலாக்குதல்.
  3. மனிதஅறிவின் சிந்தனையைத் தூண்டுதல்.
  4. மனிதஅறிவுக் கூர்மையை பெருக்குதல்.
  5. திருவள்ளுவர் விரும்பியவாறு மனிதஅறிவினை முதன்மைச் செல்வமாக்குதல்.
  6. ஆன்மிகப் பயிற்சிக்கு மேலும் வலிவு சேர்த்தல்.
  7. ஆன்மிகப் பயிற்சியில் எல்லோருக்கும் ஏற்படும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறச் செய்தல்.
  8. அத்வைதத் தத்துவத்தின் நுட்பங்களைத் (subtleties of Advaida Philosophy) தெரிவித்து, ஆன்ம தேடுதலையும், தாகத்தையும் (spiritual quest /spiritual thirst) அதிகப்படுத்தி,  ஆன்மதாகத்தைத் தணித்தல்(to quench spiritual thirsts).
  9. சமுதாய நல அக்கறையை ஏற்படுத்துதல்.
  10. மனவளக்கலையால்  ‘தெளிந்த நல்லறிவு’ பெற்று, அறிவின் முழுமைப்பேற்றினை அடைதல். 

வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!