அறிவிப்பு
வாழ்க வளமுடன்!
12-08-2015–புதன்கிழமை
வழக்கம்போல் இன்று நடைபெறவிருக்கும் ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்வு
வருகின்ற வெள்ளிக்கிழமை (14-08-2015) மகரிஷி அவர்களின் ஜெயந்தி
தினத்தன்று நடைபெறும். அன்று நடைபெற வேண்டிய ‘சிந்திக்க
அமுதமொழிகள்’ இன்று நடை பெறுகின்றது.
வாழ்க வளமுடன்